ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் எந்தவொரு அரச பதவியையும் வகிக்கக் கூடாது என்று நாடெங்கும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரைப் பிரதானமாகக்கொண்ட 15 பேர் அடங்கிய அமைச்சரவையை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற முன்னாள் அமைச் சர்களுடனான சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. புதிய அமைச்சரவ நேற்று பதவியேற்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அரசியல் பேரங்கள் தொடர்வதால் அதில் தாமதம் … Continue reading புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்? கோட்டாபய, மகிந்த தவிர்ந்த ராஜபக்ச குடும்பத்தவர்களுக்கு இடமில்லை எனத் தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed